ஏன் பிறந்தாய் மரமே...

இந்தப் படத்தைFace Book ல் பார்ததும் கவிதை புனைய ஆசை கற்பனை குதிரைக்கு கால் முளைத்து,அது காற்றில் பறந்தது.. பாலியல் பலாத் காரத்து பலியான தமிழ் சினிமா பெண் மாதிரி ஏன் ,நீ... சிதைந்து கிடக்கிறாய் என ஏளனித்த, எனை பார்த்து மரம் சொல்லியது "ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்ததை ...