இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கற்பனை வளம் இல்லாத படைப்புகள்

கற்பனை வளம் இல்லாத படைப்புகள்  சமிபமாய் வரும் நாளய இயக்குனர்களில் ஒளிபரப்பாகும் குறும் படங்களின் ஆரம்பத்திலேயே கதை போக்கும் சொல்லப் போகும் இதோபதேசமும் தெளிவாய் தெரிந்துவிடுகிறது. சிலரின் படைப்புகள் குழப்பமாயும் தெளிவின்மயுமாய் இருக்கிறது.பொதுவில் தொழில் நுட்பம் மற்றும் காமிரா கையாள்கயில் மிகவும் முதிர்சியும் கலை ஞானமும் தெரிகிறது.நமது இன்றைய பெரிய திரை இயக்குனர்களின் வித்யாசமான பார்வைக்கு உலக சினிமா பற்றிய விரிவான அறிவும் சம கால நல் இலக்கிய கதைகள் பற்றிய ப்ரக்ஞையும் தான்.(சில இயக்குனர்கள் முழுக்க முழுக்க வேற்று மொழி படத்தின் ஜெராக்ஸ் களை மொழி மாற்றம் செய்து தருவது தான் சோகம்) ஆண்டனி டிட்டோவின் God's Mistake என்ற குறும்படம் மிகவும் childish ஆக இருந்தது. தலைபாகை கட்டிக் கொண்டு அச்சிட்ட புத்தகத்தைப் பார்த்துப் படிக்கும் அச்சு பிச்சுதனமான  கடவுளும் அவரின் சிறுபிள்ளை தனமான பேச்சும் நகைப்பை தான் தருகிறது.த்ரேதாயுக கடவுள் வடிவவாய் இருக்குமோ? எதிரிடயாக நவின யுவன் கணிணி யுடன் கேள்விக்கனைகள் தொடுப்பது  மாதிரியாக காட்சி அமைத்திருப்பதன் நோக்கம் என்ன வென்று தெரியவில்லை.கடவுள் பழைய தலை முறை

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை முரண் இதில் மட்டுமல்ல இன்னும் நிறையவே உண்டு. இரண்டு மாறுபட்ட முகங்களின், எதிர்பாராத சந்திப்பு; எதேச்சயாய் நிகழ்ந்த அது அந்த இருவரின் வாழ்கையிலும் அவர்கள் விரும்பாத பெரும் மாற்றத்தை குருரமாய் ஏற்படுத்திவிடுவதுடன், சீர் செய்ய இயலா இழப்பில் அவர்களை ஆழ்த்தி விட்டு நகர்ந்துவிடுகிறது. இது முரண் படத்தின் மைய புள்ளியாய் சொல்லலாம். இந்த கிருஷ்ணனுக்கு (நந்தா-கிருஷ்ணனின் வேறு நாமம்) (தே)காரோட்டியபடி அர்ஜுன் செய்யும் உபதேசமும் அதன் பின் விளைவும் முரண் கதையாய் விரிந்திருக்கிறது. contradiction களின்Conflict . ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் strangers on the train படத்தை நினவுருத்துகிறது கதையும், plot ம். ராஜன் மாதவ் இயக்கத்தில் சுமா பட்டாச்சாரியா,ஹரி பிரியா.நிக்கிதா,மெட்டி ஒலி நிலிமா, இவர்களுடன் சேரன், ப்ரசன்னா,ஜெய பிரகாஷ், போத்தன் நடித்த இந்த படத்தில் ரசிக்க நிறைய விஷயங்கள் உள்ளது.. இரண்டு முரண் பட்ட பாத்திரங்கள் ஒரு விபத்தின் காரணத்தால்ஒரே ஊர்தியில் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.இந்த எதிர்பாரா விபத்தால் நிறைய

கிர்த்தி, பாக்கிய ராஜ் கலாய்ப்பு,

படம்
கிர்த்தி, பாக்கிய ராஜ் கலாய்ப்பு,சுந்தர்.சியின் ஆக்கப் பூர்வ கமெண்ட், வித்யாசமான படைப்புக்கள் என்று 18-9-11 ல் ஒளிபரப்பான நாளைய இயக்குனரின் இந்த இரண்டாவது நிகழ்வு ஜனரஞ்சகமாயும், சுவாரஸ்யமாயும் இருந்தது ஸ்டீபனின் 1,4,3- ஒரு நிறைவுறா காதல் கதை..படத்தின் சிறப்பு சுருக்கமான script-ம்,அளவான வசனமும்தான்.டீச்சர்,வாத்தியாரின் நடிப்பு இயற்கையாய் சன்னமான தாளலயத்தில் சொல்லப்பட்டிருந்ததை நையாண்டி செய்வது மாதிரி இரைச்சலான பிண்னணி இசை.வாத்தியார் பேசியதே நாலு dialogue.அதில் இரண்டு முக்கியம் வாய்ந்தது,ஒன்று " நான் வேணும்னா parents ஐ அணுப்பி வைகட்டுமா," மற்றது டோக்கன் நம்பர்:1,4,3 என்றதும், "அது என்னைத்தான்".என்பதும். இவை இரண்டும் பிண்னணி இசை சத்தத்தில் காதில் விழாமல் படத்தை ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. தன் குறும்படத்தின் பெயரை பாரதி பாலா ஆரம்பத்தில் சொல்லவில்லை. படம் ஆரம்பித்ததும் புரிந்துவிடுகிறது.அவள் அழகி என்று.அது தான் அவள் பெயரும் என்று உணரும் போது நெஞ்சு கனக்கிறது.படத்தின் தலைப்பும் அதுதான் என முடிவில் தெரியும் போது நெருடல். பெண் கள் ஏமாற்றப்ப

மங்காத்தா என்ற ஆட்டம்..

படம்
திரிஷா,ஆண்ட்ரியா,அஞ்சலி.லட்சுமி ராய் மற்றும் மங்காத்தா                                                                                                                                            இன்றைய தமிழ் திரை உலகம் மிகவும் வேகமாகமாறி வருகிறது.உயிர் துடிப்புள்ள பல கதைகள் வித்தியாசமாக தயரிக்கப்பட்டுள்ளது இது மாறி வரும் மக்கள் மன நிலையை காட்டுகிறது.                               மதராச பட்டிணம், வம்சம், மைனா,தெய்வத் திருமகள், அங்காடித் தெரு,அழகர் சாமியின் குதிரை,தென் மேற்கு பருவ காற்று, போன்ற படங்கள் தமிழனின் ரசனை வளர்ச்சிக்கான அறிவிப்பு.சினிமாவிற்க்கு இந்த கதை, இந்த களன் உரியதா ரசிக்கப்படுமா? என்ற தயக்கங்கள் இன்று இல்லை.   எளிய சிறுகதை வடிவத்தில்,   மனித எண்ணங்களின் பதிவாய் சில படங்கள் வந்துள்ளது..தினமும் சந்திக்கும் அல்லது பார்த்த மனிதர்களின் பார்த்தறியா உலகம்.புதிரான தனி மனித அவலங்களும்ஆசைகளும், கனவுகளும்,கற்பனை செய்திராத வேறு உலகங்களும் செல்லுலாய்டில் சித்திரமாகின்றன..புதிய படைபாளிகளின் வித்யாசமான சிந்தனைகள்.தொழில் நுட்பம்,காமிரா கையாள்கையில்,நெறியாள்கையில் வித்யாசம்.கதை சொல

மீண்டும் நாளைய இயக்குநர்கள்....

                                    மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர்-சீசன்-3 ,  புதிய விமர்சக தேர்வுக் குழுவுடன் 11-9-2011 அன்று ஒளிபரப்பாகியது. சமிப காலமாக குறும்படங்கள் வெகு ஜன வரவேற்பை பெற்றதோடல்லாமல், ஜன ரஞ்சக பிரபல வார மாதா இதழ்கள் மட்டுமின்றி பிரபல தொலைகட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது.இது ஒரு நல்ல முன்னேற்றம்.குறும்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் புதுமையாய் பரிட்ஷார்த்தமாய் தனி மனித எண்ணங்க்களை விஷுவலாய் பதிவு செய்யும் ஒரு களமாய் உள்ளது.         .இன்றைய தமிழ் திரை உலகம் மிகவும் வேகமாக மாறி வருகிறது.உயிர் துடிப்புள்ள பல கதைகள் வித்தியாசமாக படமக்கப்பட்டுள்ளது இது ஒரு ஆரோக்கிய சுழல் உருவாகி வருதலை காட்டுகிறது.  குறிப்பாக-மதராச பட்டிணம், வம்சம், மைனா போன்ற படங்கள் தமிழில் வருமா என ஏங்கிய நாட்கள் போய்விட்டது.                     இந்த அசுர வேகத்தின் வெளிப்பாடே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குறும்படங்கள்.குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பகிய நாளைய இயக்குநர் இரண்டு சிசன்களூம், பாராட்டுதலுக்கு உரியது மதன் அவர்களுடன் பிரதாப் போத்தன் அவர்களும்வி

AARAKSHAN

படம்
AARAKSHAN              ஆரக்க்ஷன் என்றால் reservation   அல்லது இட ஒதுக்கீடு . அமிதாப் நடிப்பில்   பிரகாஷ் ஜா   ( தாமுல் , கங்கா ஜல் , ராஜநிதீ போன்ற parell cinema க்களை இயக்கியவர் )   இயக்கதில் சமிபத்தில் வந்த படம் . இந்த இருவரின் இணைப்பில் அதுவும் இட ஒதுக்கீட்டை களமாய் கொண்ட படம் என்பதாலும் 15 ஆகஸ்ட்   ரீலீஸ் என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்தது           . படம் ரீலீஸுக்கு முன்பே இரண்டு மாநிலத்தில் (UP and Panjab)   இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டது . ஆந்திர மாநிலத்தில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது . 12-8-11 அன்று மும்பயில் பிரிமியர் ஷோ ரத்து செய்யப்பட்டது . சில மாநிலத்தில் அரசியல் கட்சிகள் படத்தை தடை செய்ய கோரி ஊர்வலம் நடத்தினர் . மும்பயில் ஆர்பாட்டமும் நடந்தது .                          தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு ' ஜா ' பட தடையை   நீக்க கோரி உச்சநீதி மன்றத்தை அணுகினார் . அவர் மனுவில்  " ஒரே ஒரு கிராமத்திலே " தமிழ் படத்தை தடை செய்ய சில அமைப்புகள் உச்ச நீதி மன்றத்தை அணுகிய சமயத்தில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைத்த
படம்
                                                 நடந்து வந்த பாதை      திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து   கையை அகல விரித்து வானத்திடம்  யாசகம் கேட்டபடி மரம் இருந்தது பகலில்   இருளில் கொட்டிக்கிடந்த, நட்சத்திர பொக்கிஷத்தை  கள்வர் கண்ணிலிருந்துகாத்து மறைக்க  உயர் அடர் பசுமை கிளைப் போர்வையை வான்  வேண்டாமலே மரமளித்து மகிழ்ந்தது.                                திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து                                                                                                                                         இந்த இருண்டகானகத்திநூடே பயணித்தபழையநாட்கள் விழுதென பற்றி உயர ஏறிய பின் தெரிந்ததது நாகமென  பாம்பு என்று எண்ணி விலகி நகர்ந்தால்  அது வயோதிக மரத்தின் ஊன்று கோல் வேர்  இடர்கள் ஆயிரமா யினும் கால தேவன்    ஞான போதனையால் அது இனிய பயனமானது                                               திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து  .பகலும் இரவும் மாறி வராததால்,தெரியவில்லை  கடந்து போனது விலங்கா மனிதானா என்று. மனிதன்எனின்

அன்பே சிவம்

படம்
 அன்பே சிவம்                                                                                      புகை கக்கும் டீ பாய்லர்க்கு கீழே                        வெறும் தரையில் குப்பை பொறுக்கும்                         கிழிசல் டவுசர் வேலு                         அருகே அவன் ஆத்தா காமு                         இருவர் கையிலும் வாய் சுட, கை சுட                          மதிய உணவாய் கிளாசில் டீ                          சாதா ஸ்பெஷலென்ற வித்தியாசம்                          துணியாய் புரொட்டாவை சுழற்றும் சின்னையன்                         கடை டீயில் மட்டுமல்ல என்பது சாய்மான பெஞ்சில்                          டவரா செட்டில் டீ குடிக்கும்                           பூசாரி ராம துரையை அம்மன் சன்னிதியில்                           பார்த்தால் தெரியும்               பெரிய குங்கும பொட்டும்,தோள்,மாரென.சந்தனம்               மணக்க   அரை கண் மூடி தட்டில் விழும் தட்சணையை              கிழ் பார்வையால் கணக்கிடும் பூசாரிக்கு தெரியும்              பொங்கல் பிரசாதம் தரனும் யாருக்கென்ற             சாமி

பயணம்

படம்
 பயணம்                                                         வணக்கம்                                         கண் நிறைய கனவுகளும் பை நிறைய                     கருத்துக்களுடன்   வண்டி ஏறினேன்                     மை இல்லா Pen-னுடன்                          பாதை சரியகத்தான் வரையப்பட்டிருந்தது                     வந்தது நல்ல   வாகனம் தான்                       வண்டியோட்டி எனக்குத்தான்                       சேருமிடம் பற்றிய குழப்பம்.                    மழையும் ,மலையும் வானமும் ,வனமும்                   தடங்களை தப்ப விட்டன                      தெளிவான வழியும்.சுலபமான  கணக்கும்                       என் தேர்வில் வரவில்லை,                                                                                                                  இருந்தாலும்,சேருமிடம் பற்றிய                             குழப்பத்தில்  இப்போது  இல்லை நான்                              வண்டி, மாடு இல்லை யென்றலும்                              வழிப் பயனம் தொடரும்