ஏன் பிறந்தாய் மரமே...


இந்தப் படத்தைFace Book ல் பார்ததும் கவிதை புனைய ஆசை
கற்பனை குதிரைக்கு கால் முளைத்து,அது காற்றில் பறந்தது..
                       

                         பாலியல் பலாத் காரத்து பலியான தமிழ்
                         சினிமா பெண் மாதிரி
                         ஏன் ,நீ...
                         சிதைந்து கிடக்கிறாய்
                         என ஏளனித்த, எனை பார்த்து
                         மரம் சொல்லியது
                         "ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்ததை
                        குறியீடாய் சொல்லத்த்தான்
                        வீழ்ந்து கிட்க்கிறேன்
                        விழித்துக்கொள் என் மகனே..!"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீண்டும் நாளைய இயக்குநர்கள்....

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

பரத நாட்டியத்தை பற்றி ...